அப்படம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்ட, காதல் கதையில் உருவாகிறதாம்.
அப்படத்துக்கு, "ராவணன், குர்பான், ரங்தே பசந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதிய, பாலிவுட் பட இயக்குனரான, ரென்சில் டி.சில்வா என்பவரே கதை எழுதுகிறாராம். மேலும், வளர்ந்து வரும் இளைய தலைமுறை நடிகர், நடிகைகளுக்கே, இப்படத்தில் வாய்ப்புக் கொடுக்க உள்ளாராம் மணிரத்தினம்.
tags: மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா
Post a Comment