FLASH NEWS :
Home » » தமிழ் சினிமா வேண்டாம்: இந்திக்கு செல்லும் மணிரத்தினம்?

தமிழ் சினிமா வேண்டாம்: இந்திக்கு செல்லும் மணிரத்தினம்?


மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா
இந்திய அளவில் பேசப்படக்கூடிய, குறிப்பிடத்தக்க சில இயக்குனர்களில், மணிரத்தினமும் ஒருவர். தமிழ், இந்தியில் அவர் இயக்கிய, "ராவணன் தமிழ், தெலுங்கில் இயக்கிய,"கடல் ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை.அதனால், தன் அடுத்த படத்தை இந்தியில் எடுக்க முடிவெடுத்துள்ளார் மணிரத்தினம்.
அப்படம்,  இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை பின்னணியாகக் கொண்ட, காதல் கதையில் உருவாகிறதாம்.
அப்படத்துக்கு, "ராவணன், குர்பான், ரங்தே பசந்தி போன்ற படங்களுக்கு கதை எழுதிய, பாலிவுட் பட இயக்குனரான, ரென்சில் டி.சில்வா என்பவரே கதை எழுதுகிறாராம். மேலும், வளர்ந்து வரும் இளைய தலைமுறை  நடிகர், நடிகைகளுக்கே, இப்படத்தில் வாய்ப்புக் கொடுக்க உள்ளாராம் மணிரத்தினம்.



tags: மணிரத்தினம்,பாலிவுட்,தமிழ் சினிமா
Share this article :

Post a Comment

 
Support : Copyright © 2011. தற்சமயம் பராமரிப்பு பணியில் உள்ளது. - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger